மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2026
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஊராட்சி பொது நிதி மற்றும் பெரு நிறுவன சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நிதி (சிஇஆர்) நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் நெமிலிச்சேரி-நடுகுத்தகை ஊராட்சிகளில் சி.டி.எச் சாலையின் மைய தடுப்புகளில் மின் கம்பங்கள் அமைத்து தெருமின் விளக்குகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். (PDF 47KB)




