ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் கலந்து கொண்டார். (PDF 62KB)



