காலை உணவு திட்ட விரிவாக்கம் மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடுகள் – மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தில் 6-8ஆம் வகுப்பு வரை காலை உணவு விரிவாக்கம் செய்யப்படுவது தொடர்பாகவும், தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 45KB)




