மக்கள் தொடர்பு முகாம் – 09.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம் கொசவன்பாளையம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைப்பெற்றது. (PDF 47KB)








