மூடுக

ஆவடி தாலுகாவில் உள்ள கொசவன்பளையம் கிராமத்தில் 09.09.2026 அன்று மக்கள் தொடர்பு திட்டம் (MCP) நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 02/09/2026

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், கொசவன்பளையம் கிராமத்தில் 09.09.2026 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் “மக்கள் தொடர்பு திட்டம்” முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 33KB)