மூடுக

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட தேதி : 27/08/2026

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், அக்குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 29.08.2026-அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் விரல்ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 38KB)