மூடுக

விவசாயிகள் 2026-ஆம் ஆண்டின் குறுவை பருவத்திற்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பொதுச் சேவை மையங்களில் தங்கள் தோட்டக்கலைப் பயிர்களுக்குக் காப்பீடு செய்து கொள்ளலாம்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம்-மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள். (PDF 44KB)