அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 30/07/2026
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 41KB)
