மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் அவர்கள், 161 பயனாளிகளுக்குப் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் 161 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் ஏரிக்கரையினைப் பலப்படுத்தி, பேவர் பிளாக் பதிக்கும் பணிகளை தொடங்கி வைத்து, தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையம் “விழுதுகள்” திறந்து வைத்தார். (PDF 52KB)






