தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் – 28.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/06/2026
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் சார்பில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். (PDF 43KB)
