மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார் – 18.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 19/06/2026
திருமழிசை பேரூராட்சி பூவிருந்தவல்லி நகராட்சி மற்றும் பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 45KB)







