செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிட்டதுடன், அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் குமார்.ரா அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமையேற்றார். (PDF 67KB)













