மூடுக

வன்கொடுமை தடுப்புக்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் இரண்டாவது காலாண்டு கூட்டம் – 17.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 18/06/2026
The second quarterly meeting of the district-level Vigilance and Monitoring Committee for the Prevention of Atrocities - 17.06.2026

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் இரண்டாம் காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 42KB)