மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்காக நடத்தப்பட்டு வரும் பயிற்சி வகுப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 16/04/2026
கும்மிடிப்பூண்டி, மாதவரம், மதுரவாயல் மற்றும் ஆவடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட, பகுதிகளிலுள்ள பயிற்சி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினையும், தபால் வாக்கு செலுத்துமிடத்தையும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)


