100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 11.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்டப்பட்ட பகுதியில் “தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா” சட்டமன்ற பொது தேர்தல் – 2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. (PDF 126KB)

