மாவட்டத் தேர்தல் அதிகாரி மின்னணுப் பிரச்சார வாகனத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2026
மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை இணைந்து சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் தேர்தல் விழிப்புணர்வு அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 43KB)




