2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் 100% வாக்களிப்பை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடத்தப்பட்டன.
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
திருவள்ளுர் மற்றும் திருத்தணி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற பொது தேர்தல்-2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலுயுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது (ம) வாக்குச்சாவடி மையங்கள் பறக்கும் படை மற்றும் நிலை குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. (PDF 61KB)





