மூடுக

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதி.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026

இந்திய தேர்தல் ஆணையம், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40% மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) ஆகிய பிரிவினருக்கு வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கி உள்ளது. இந்த வசதிகளை பெறுவதற்காக படிவம் 12D என்ற படிவத்தில் தங்களது விருப்பத்தை மேற்காணும் வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும்.- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப, அவர்கள் தகவல். (PDF 64KB)