மூடுக

“நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை”

வெளியிடப்பட்ட தேதி : 12/03/2026
“Plastic-Free Tiruvallur District” and “Meendum Manjappai”

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அடிவாரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் “நெகிழி இல்லா திருவள்ளுர் மாவட்டம்” (மற்றும்) “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தில் திருக்கோவில் வளாகத்தை நெகிழி இல்லா வளாகமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி பொருட்கள் சோதனைச்சாவடியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார். (PDF 40KB)

“Plastic-Free Tiruvallur District” and “Meendum Manjappai”

“Plastic-Free Tiruvallur District” and “Meendum Manjappai”

“Plastic-Free Tiruvallur District” and “Meendum Manjappai”