மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் கல்லூரி வளாக தூதுவர்கள் மற்றும் மற்றும் தேர்தல் எழுத்தறிவு குழுமத்தின் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
வாக்கு பதிவு சதவிதத்தை அதிகரித்தல் மற்றும் புதிய இளம் வாக்காளர்களை பங்கேற்க செய்யும் வகையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான கல்லூரி வளாக தூதுவர்கள் (Campus Ambassadors) மற்றும் தேர்தல் எழுத்தறிவு குழுமத்தின் (Electoral Literacy Club) முக்கியத்துவம் குறித்து கல்லூரிகளின் தொடர்பு அலுவலர்களின் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்/மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. (PDF 40KB)
