“உலகம் உங்கள் கையில்”
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான “உலகம் உங்கள் கையில்” உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 102 தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 9425 மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். (PDF 45KB)

