அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் திறப்பு விழா. – 13.10.2023
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2023
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்கள். – 13.10.2023