திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் (காதி கிராஃப்ட்) விற்பனையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார்கள். [செ.வெ.-573]. – 02.10.2023 (PDF 954kb)