மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II- ன் மூலம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நேரடி உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 23 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்கள் பத்திரிகை செய்தி செ.வெ.எண் 416 நாள் 11.07.2024