மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த .பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் பள்ளி மாணவர்/மாணவியர்களுக்கான ஆதார் பதிவு மையங்கள் (பயிலும் பள்ளியிலேயே) ஆதார் பதிவு செய்யும் பணியினை துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த .பிரபு சங்கர்.இ.ஆ.ப. அவர்கள் பள்ளி மாணவர்/மாணவியர்களுக்கான ஆதார் பதிவு மையங்கள் (பயிலும் பள்ளியிலேயே) ஆதார் பதிவு செய்யும் பணியினை துவக்கி வைத்தார்கள்.