மூடுக

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் இஆப., அவர்கள் தலைமையில் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 106 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். செ.வெ 344 20.06.2024