மூடுக

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025
The District Collector Mr. M. Prathap.I.A.S. honored 36 students who won the state-level art festival competition.

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மு. பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள் (PDF 28KB)