மூடுக

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 24.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.

வெளியிடப்பட்ட தேதி : 16/06/2025

திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்திடும் பொருட்டு, ஒருநாள் முகாம் 24.06.2025 (செவ்வாய்) அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது.(PDF 48KB)