மூடுக

2025 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாகப் பாடுபடும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்குவார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/06/2025

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த முறையில் சேவையாற்றிவரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு 2025ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கப்படஉள்ளது. (PDF 46KB)