மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025
Hon'ble Chief Minister of Tamil Nadu

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ரூ.16.50 மதிப்பீட்டில் சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்காக திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். (PDF 39KB)