மூடுக

வட்டார அளவிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2025
A training session on solid waste management at the district level was held.

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் வட்டார அளவிலான திடக்கழிவு மேலாண்மை குறித்த நோக்கு நிலை பயிற்சி நடைபெற்றது. (PDF 41KB)