• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக மாபெரும் கல்விக்கடன் முகாம் நடைப்பெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல். (PDF 45KB)