மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/02/2026
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 255 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். (PDF 35KB)

