புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வெளியிடப்பட்ட தேதி : 02/02/2026
திருவள்ளுர் மற்றும் திருத்தணி நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டட கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் திரு.பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். (PDF 34KB)


