ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை (ICCC) மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் – 07.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக திடக்கழிவு மேலாண்மை பணிகளை தொழில் நுட்பத்தின் மூலம் திறம்பட கண்காணிக்க TANII திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தை (Integrated Control and Command Centre – ICCC) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கான நவீன தொழில் நுட்ப தளம் “தூய்மைக்காக” செயலியினை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் செயலி அட்டைகளை வழங்கி, விழிண்புணர்வு ஒட்டுவில்லைகளை வீடுகள் தோறும் ஒட்டினார். (PDF 81KB)



