உலக தாய்மொழி நாள்.
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
ஆவடி மாநகராட்சி, பருத்திபட்டு பகுதியில் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு தமிழ்த்தாய் திருவுறுவப் படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர். (PDF 50KB)
