மூடுக

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) பல்வேறு ஒப்பந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2026

திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திருவள்ளுர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் உதவி மையம் நிலையத்திற்கு வழக்குபணியாளார் 2, சைல்டு ஹெல்ப் டெஸ்க், திருவள்ளுர் இரயில் நிலையம், மேற்பார்வையாளர் 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்காைன விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. PR.NO.514 Date.10.09.2026 Application for DCPU Press Release