‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் 17.09.2026 அன்று தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 35KB)