ஓய்வுபெற்ற பேரூராட்சி பணியாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்றப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள குறைகள் தொடர்பாக, பேரூராட்சிகள் இயக்குநர் அவர்களின் தலைமையில் 09.09.2026 புதன்கிழமை நடைப்பெறவுள்ள குறைதீர்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர். (PDF 30KB)