போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு.
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamilnadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.வி.சாய் பிரணித்,இ.கா.ப., ஆகியோர் கலந்துக்கொண்டனர். (PDF 46KB)




