மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, பல துறைகளை உள்ளடக்கிய கண்காட்சி.
வெளியிடப்பட்ட தேதி : 10/08/2026
திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள தணிகேசன் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சி பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. (PDF 35KB)


