ஆடிக்கிருத்திகை திருவிழா நெரிசலை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். (PDF 32KB)