சமூக நாய்களுக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணிகளையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 தொடங்கிய பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2026
நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர்வழங்கல் துறை சார்பில் திருவள்ளூர் நகராட்சி சார்பாக சமூக நாய்களுக்கான ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணிகளையும், மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 தொடங்கிய பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப.,அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 149KB)
