அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.
வெளியிடப்பட்ட தேதி : 20/07/2026
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் 06.08.2026 அன்று ஒரு நாள் நடைபெற இருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. (PDF 37KB)