மூடுக

ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா – அன்னதானம் வழங்க இணையதளத்தில் அனுமதி பெற வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 16/07/2026

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு அன்னதானம் வழங்க விரும்புவோர் இணையதளத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 40KB)