மாவட்ட ஆட்சியர் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான நடமாடும் கண்காட்சிப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார் – 08.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/07/2026
ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி மைய சார்பில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தொடர் சித்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் கோட்டம் இணைந்து ரூ.5 இலட்சம் செலவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடமாடும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். (PDF 62KB)



