பழவேற்காட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நிரந்தர முகத்துவாரப் பகுதியை மாவட்ட ஆட்சியரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆய்வு செய்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 15/06/2026
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.கவிதா,இ.ஆ.ப. அவர்கள் மற்றும் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ச.சசிகாந்த் செந்தில் அவர்கள் ஆகியோர் பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மணல் திட்டுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் நடைபெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 40KB)

