தடையற்ற குடிநீர் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது – 13.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2026
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தடையில்லா குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. (PDF 62KB)