வாக்கு எண்ணிக்கை மையத்தில், பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டப்பட்டு முத்திரையிடப்பட்டன.
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2026
10 சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு அறையில் (Strong Room) வைத்து சீல் செய்யும் பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். (PDF 52KB)





