வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பயிற்சி மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகளையும், அம்மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினையும், தபால் வாக்கு செலுத்துமிடங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (PDF 50KB)

